BJP MP Brij bhushan sharan singh [Image source : PTI]
1970இல் மோடி பிரதமராக இருந்திருந்தால் அப்போதைய பாகிஸ்தான் பிரச்சனை தீர்ந்து இருக்கும் என பாஜக எம்பி சரண்சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்து, பல நாட்கள் போராடி, அதன் பின்னர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்போது காவல்துறை விசாரணை வளையத்தில் இருக்கிறார் பாஜக எம்பியும், மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் அண்மையில் பிரதமர் மோடி பற்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் 78,000 சதுர கிலோமீட்டர் நில பரப்பை பாகிஸ்தான் ஆக்கிரமித்து கொண்டுள்ளது. அதே சமயம் 1971 போரின் இந்திய வீரர்கள் 92,000 பாகிஸ்தான் வீரர்களை கைது செய்தனர். அந்த 1971 காலகட்டத்தில் இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி மட்டும் இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள நிலம் குறித்த அந்த பிரச்சினை அப்போதே தீர்க்கப்பட்டிருக்கும். என பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண்சிங் சிங் கூறினார்.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…