கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத 3 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா கூறுகையில்,கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காத 4 எம்.எல்.ஏக்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும்.விளக்கமளிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.ரூ.50-70 கோடி வரை தருவதாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பாஜகவினர் பேரம் பேசுகிறார்கள், அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…