அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் கூடுதலாக சிவில் விமானப் போக்குவரத்து….

Default Image

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் சிவில் விமானப் போக்குவரத்து துறை கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜு சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து சிவில் விமானப் போக்குவரத்து துறை பிரதமரின் பரிந்துரையின் பேரில் சுரேஷ் பிரபுவிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்