சத்தீஸ்கரில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்ட நாராயண்பூர் பாஜக மாவட்ட துணைத் தலைவர் சாகர் சாஹுவுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா சாஹுவின் வீட்டில் அஞ்சலி செலுத்தினார்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ளூர் பாஜக தலைவர் சாகர் சாஹு, சோடெடோங்கர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சாஹுவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சாஹுவை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுள்ளனர்.
Readmore : பாஜக தலைவர் சுட்டுக் கொலை..! நக்சலைட்கள் என சந்தேகம்..!
இதனால் காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அலகு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சாகர் சாஹுவின் மரணத்திற்கு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, சாஹுவின் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். சாஹுவின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…