உத்தரகாண்ட் மாநில அமைச்சர் பதவியில் இருந்த கியான் சிங் நேகி உயிரிழந்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைத்து வருகிறது. இந்நிலையில், மாநில அமைச்சர் பதவியில் இருந்த நேகி நேற்று உடல்நிலை குறைவால் ஜாலிகிராண்டில் உள்ள இமயமலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். உத்தரகண்ட் ஆளுநர் , முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், மற்றும் பாஜக தலைவர் பன்சிதர் பகத் ஆகியோர் நேகியின் திடீர் மறைவுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, இது மாநிலத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்றும் கூறினார்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…