ஹவுராவில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்த இஷ்ரத் ஜஹான், தங்கள் கட்சியில் இணைந்து கொண்டதாக பா.ஜ.க.வின் மேற்குவங்க மாநில பொதுச் செயலாளர் சயந்தன் பாசு தெரிவித்துள்ளார். இவர் முத்தலாக் நடைமுறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண்களுள் ஒருவரான இஷ்ரத் ஜஹான். இஷ்ரத் ஜஹானுக்கு பா.ஜ.க. சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இஷ்ரத் ஜஹானின் கணவர் துபாயில் இருந்தபடி செல்போன் வாயிலாக மூன்று முறை தலாக் கூறி திருமண பந்தத்தை முறித்துக் கொண்டதை அடுத்து முத்தலாக் முறைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இதேபோன்ற ஐந்து மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், முத்தலாக் முறை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
source: dinasuvadu.com
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…