பீகாரில் பாஜக-ஜேடியூ சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு…!பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அதிரடி முடிவு

Default Image

2019 மக்களவை தேர்தலில் பீகாரில் பாஜக-ஜேடியூ சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக   பாஜக தேசிய தலைவர் அமித் ஷா  கூறுகையில்,2019 மக்களவை தேர்தலில் பீகாரில் பாஜக-ஜேடியூ சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் கவுரவமான வகையில் தொகுதி ஒதுக்கீடு செய்யப்படும். யார் யாருக்கு எவ்வளவு தொகுதி என்ற எண்ணிக்கை சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும்  பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்