காங்கிரஸ் கட்சி தோல்வியை நோக்கி செல்கிறது என்று பா.ஜ.க.வினர் பொய் பிரசாரம் செய்துவருகிறார்கள். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். – காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பேச்சு.
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வருகிறார். இன்று 100வது நாளை அடைந்துள்ளார். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் தனது நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
ராகுல் காந்தி பேசுகையில், தனிப்பட்ட முறையில் என் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் பாஜக திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறது. காங்கிரஸ் கட்சி தோல்வியை நோக்கி செல்கிறது என்று பா.ஜ.க.வினர் பொய் பிரசாரம் செய்துவருகிறார்கள். இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். காங்கிரஸ் கட்சி எப்போதும் பாசிசத்திற்கு எதிரான கொள்கை கொண்ட கட்சி தான் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…