மோர்பியில் பாஜக வேட்பாளர் அம்ருதியா காந்திலால் ஷிவ்லால் முன்னிலை.
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், பெரும்பான்மைக்கு அதிகமாக 149 இடங்களில் பாஜக முன்னிலை பெற்று உள்ளது. காங்கிரஸ் 20 இடங்களிலும், ஆம் ஆத்மி 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் 140 பேர் உயிரிழந்த, தொங்கு பால விபத்து நடந்த மோர்பி தொகுதியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
மோர்பியில் பாஜக வேட்பாளர் அம்ருதியா காந்திலால் ஷிவ்லால் முன்னிலை வகித்து வருகிறார். பாஜக வேட்பாளர் அம்ருதியா காந்திலால் ஷிவ்லால், 52 சதவீத வாக்குகளுடன், காங்கிரஸ் வேட்பாளர் படேல் ஜெயந்திலால் ஜெராஜ்பாலை விட, 31.45% வாக்குகளை அதிகமாக பெற்று முன்னிலையில் உள்ளார். அக். இறுதியில் பாலம் இடிந்து 130க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதற்கு பாஜக மீது குற்றசாட்டு எழுந்த நிலையில், தற்போது அப்பகுதியில் பாஜக முன்னிலையில் உள்ளது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…