இந்தியாவில் மக்களவை தேர்தல் நிறைவடைந்து தற்போது விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் பெரும்பாலும் பாஜக கை ஓங்கியுள்ளது. பாஜக கூட்டணி 340 தொகுதிகளுக்கும் அதிகமாக முன்னிலை வகித்து வருகிறது.
இதனை அந்தந்த பகுதி பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த பாஜகவினரை ஒன்றாக இணைத்து கொண்டாட கட்சி தலைமை முடிவு செய்து, தற்போது வெற்றியை கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதாவது பாஜக தொண்டர்களை கொண்டாட டெல்லிக்கு கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
DINASUVADU
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…