வெற்றியை கொண்டாட பாஜக தொண்டர்களை டெல்லிக்கு அழைத்துள்ளது கட்சி தலைமை!

Default Image

இந்தியாவில் மக்களவை தேர்தல் நிறைவடைந்து தற்போது விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் பெரும்பாலும் பாஜக கை ஓங்கியுள்ளது. பாஜக கூட்டணி 340 தொகுதிகளுக்கும் அதிகமாக முன்னிலை வகித்து வருகிறது.

இதனை அந்தந்த பகுதி பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த பாஜகவினரை ஒன்றாக இணைத்து கொண்டாட கட்சி தலைமை முடிவு செய்து, தற்போது வெற்றியை கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதாவது பாஜக தொண்டர்களை கொண்டாட டெல்லிக்கு கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்