டெல்லி: இன்று டெல்லியில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி கட்சி எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜேபி.நட்டா, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், குமாரசாமி, பவன் கல்யாண் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியை நாடாளுமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, தன்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். இவ்வளவு பெரிய குழுவை வரவேற்கும் பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது என்று கூறினார்.
அடுத்து தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, தமிழகம் பற்றி குறிப்பிட்டார். அதில், வருங்காலத்தில் தமிழகத்தில் பாஜகவின் எதிர்காலம் பிரகாசமாக உள்ளது கண்கூடாக தெரிகிறது என்றும், தமிழகத்தில் இருந்து எம்.பிக்கள் வராதபோதும் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…