பாஜக முதல்வர் வேட்பாளர் புஷ்கர் சிங் தாமி தோல்வி..!

Published by
murugan

5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது உத்தரகாண்டில் பாஜக ஆட்சி அமையுமா..? அல்லது காங்கிரஸ் வெற்றி பெறுமா..? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது.

வாக்கு தொடங்கிய சில மணி நேரத்தில் உத்தரகாண்டில் பாஜக பெருமான்மையான இடங்களில் முன்னிலை வகித்தது. இதனால், அனைவரின் கண்களும் உத்தரகாண்ட் மாநிலத்தின் காதிமா தொகுதி மீது சென்றது. காரணம் முதல்வர் வேட்பாளராக களமிறங்கப்பட்ட புஷ்கர் சிங் தாமி அந்த தொகுதியில் தான் பாஜக சார்பில் போட்டியிட்டார்.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருந்தாலும், காதிமா தொகுதியில் பாஜக வேட்பாளரும், முதல்வருமான புஷ்கர் சிங் தாமி தோல்வியை தழுவியுள்ளார்.  காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர காப்ரியிடம் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தாமி தோல்வி அடைந்தார். 

தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிக்கைபடி, உத்தரகாண்ட்டில் மொத்தமுள்ள 70 தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி 43 இடங்களில் முன்னிலை பெற்று 5 இடங்களில் தற்போது வரை வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 15 இடங்களில் முன்னிலை பெற்று 3 இடங்களில் தற்போது வரை வெற்றி பெற்றுள்ளது.

Recent Posts

ஜிவி பிரகாஷுடன் டேட்டிங்கா? டென்ஷனாகி விளக்கம் கொடுத்த திவ்யா பாரதி!

ஜிவி பிரகாஷுடன் டேட்டிங்கா? டென்ஷனாகி விளக்கம் கொடுத்த திவ்யா பாரதி!

சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…

9 minutes ago

live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…

59 minutes ago

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

2 hours ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

2 hours ago

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…

3 hours ago

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…

3 hours ago