மஹாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட பாஜக கட்சியும், சிவசேனா கட்சியும் கூட்டணி சேர்த்து போட்டியிட உள்ளன.
இதில் பிஜேபி மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பிஜேபி 144 தொகுதியிலும், சிவசேனா 126 தொகுதிகளிலும் மற்ற 18 தொகுதிகளில் பிற கூட்டணி கட்சியினரும் போட்டியிடவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும், முதல்வர் வேட்பாளராக பாஜகவை சேர்ந்தவரும், துணை முதல்வராக சிவசேனா கட்சியை சேர்ந்தவரும் முன்னிறுத்தப்படுவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 21ம் தேதி நடைபெற உள்ள இத்தேர்தலுக்கு, அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…