ஒடிசாவில் உள்ள புல்பாணியை சேர்ந்த பிஜூ ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் அங்கதா ஹான்கார் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.
ஒடிசாவில் உள்ள புல்பாணியை சேர்ந்த பிஜூ ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர் அங்கதா ஹன்கார் நீண்ட காலமாக பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வேண்டுமென்று என்ற கனவில் இருந்த நிலையில் தற்போது அவரது கனவு நிறைவேறி உள்ளது.
வெள்ளிக்கிழமை நேற்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பத்தாம் வகுப்பு தேர்வில் கலந்துகொண்டு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் அங்கதாவும்கலந்து கொண்டு தேர்வு எழுதினார். கந்தமால் மாவட்டத்தில் பிதாபரி கிராமத்தில் உள்ள ருஜாங்கி உயர்நிலைப் பள்ளியில் அவர் தேர்வு எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் பல குடும்பப் பிரச்சினைகள் காரணமாக பத்தாம் வகுப்பு தேர்வில் கலந்து கொள்ள முடியாமல் போனது. 1980களில் எனது படிப்பு நிறுத்தப்பட்டது. பல ஆண்டுகளாக எனது வயது உடையவர்கள், என்னை விட வயதானவர்கள் கடினமாக உழைத்து படிப்பை முடித்தவர்கள் பற்றிய கதைகளை கேள்விப்பட்டேன். எனது குடும்பத்தினர் எனது நண்பர்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் என்னை தேர்வு எழுதினால் ஊக்கப்படுத்தினர். தற்போது எனது கனவு நனவாகி உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…