ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்தது தொடர்பாக பாகிஸ்தான் ஆயுதப்படை இரங்கல்.
நீலகிரி குன்னூரில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிர் இழந்தனர். ஜெனரல் பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்ததை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.
பிபின் ராவத்தின் அகால மறைவுக்கு மத்திய உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்திய விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
தளபதி ராவத்தின் மறைவால் நாடு முழுவதும் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், பாகிஸ்தான் ஆயுதப்படை இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் சி.ஜே.சி.எஸ்.சி., ஜெனரல் நதீம் ராசா மற்றும் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா, சிஓஏஎஸ் ஆகியோர் மதிப்புமிக்க உயிர்களை தியாகம் செய்துள்ளனர் என்று பாகிஸ்தான் ராணுவத்தின் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…