கேரளதங்க கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலகக் கோரி ஒருநாள் ‘சத்தியாக்கிரகத்தை’ ரமேஷ் சென்னிதாலா மேற்கொண்டுள்ளார்.
இதுகுறித்து கூறிய, சொந்த அலுவலகத்தை நிர்வகிக்க முடியாவிட்டால் முதல்வர் அதிகாரத்தில் இருக்க உரிமை இல்லை என்றும் ஊழல்வாதிகளை முதலமைச்சர் பாதுகாக்கிறார். ஊழல் தடுப்புத்துறை மாநிலத்தில் ஊழலுக்கு ஆதரவளிப்பதாக காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார்.
இந்த வழக்கை சிபிஐ விசாரணையை விசாரிக்க வேண்டும், முதலமைச்சர் அதிகாரத்தில் தொடர எந்த ஒழுக்கமும் இல்லை எனவே முதல்வர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தனது இல்லத்தில் ஒரு நாள் “சத்தியாக்கிரகத்தை” மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…