காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து 35A ரத்து செய்யப்பட்டதற்கு பின்பு பீகாரை சேர்ந்த இரு இளைஞர்கள் காஷ்மீர் சகோதரிகளை திருமணம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீகாரை சேர்ந்த பர்வேஸ் மற்றும் வாசிம் என்ற இரு இளைஞர்கள் காஷ்மீரில் வேலை பார்த்து வந்துள்ளனர்.அப்பொழுது அவர்கள் காஷ்மீரை சேர்ந்த இரு சகோதிரிகளை காதலித்து வந்துள்ளனர்.
கடந்த புதன்கிழமை அவர்கள் அந்த இரு பெண்களை திருமணம் செய்துவிட்டு பீகாரில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு வந்துவிட்டனர் .இதனையடுத்து அந்த பெண்ணின் தந்தை தன்னுடைய மகள்களை காணவில்லை அவர்களை கடத்தி சென்றுள்ளனர் என்றுஅந்த இளைஞர்கள் மீது காஷ்மீர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதனிடையே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து பின்பு காஷ்மீர் போலீசார் பீகாருக்கு சென்று அந்த இரு இளைஞர்களை கைது செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர்களோ அந்த பெண்கள் அவர்கள் விருப்பப்படிதான் எங்களுடன் வந்தனர் என்று தெரிவித்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…