பீகார் மாநிலத்தில் காவலர் பணி காலிப்பணியிடங்களுக்காக கடந்த 12ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. முஷாஃபபூர் எனும் ஊரிலும் இந்த தேர்வு நடைபெற்றது. அதில், தனஞ்செய் குமார் என்பவர் காவலர் தேர்வில் கலந்துகொண்டார்.
தேர்வு ஆரம்பித்தது முதலே தனஞ்செய் குமார், தொடர்ந்து சத்தம் குறைவாக பேசிகொண்டே இருந்துள்ளார். இதனை அங்கிருந்த தேர்வு கண்காணிப்பாளர்கள் கண்காணித்து சந்தேகத்தின் பெயரில் அவரை அழைத்து சோதனையிட்டனர்.
அவர் வசூல் ராஜா படத்தில் கமல்ஹாசன் செய்வது போல காதில் ஒரு ஹெட் போன் மாட்டிக்கொண்டு பிட் அடித்துள்ளார். சோதனைக்கு பயந்து அந்த ஹெட் போனை காதுக்குள் தள்ளிவைத்துள்ளார். அது காதுக்குள் மாட்டிக்கொண்டுவிட்டது. அதனை எடுக்க முடியாமல் தனஞ்செய் குமார் போராடியுள்ளார். அதன் பின்னர் ஹெட் போனை அகற்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…