பீகார் மாநிலத்தில் பாஜக ஆதரவோடு நிதிஷ் குமார் முதல்வராக ஆட்சி செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று பீகார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டடுள்ளது. அதில் 8 பேர் இன்று பதிவியேற்று உள்ளனர்.மத்திய அமைச்சரவையில் நிதிஷ் கட்சி பங்கேற்காத நிலையில் இந்த அமைச்சரவை திடீர் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து நிதிஷ் குமார் தெரிவிக்கையில் பீகார் அமைச்சரவை தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.மேலும் தேசிய ஜனதா கட்சியில் தொடர்வதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…