பீகாரில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 7 மணி முதல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
பீகாரில் தற்பொழுது நடைபெற்று வரும் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி முடிவடையவுள்ள நிலையில், அம்மாநிலத்தில் மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கியது.
இன்று 17 மாவட்டங்களில் உள்ள 94 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறதாகவும், இந்த தொகுதிகளில் மொத்த 2,85,50,285 பேர் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 41,362 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 1,463 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பீகார் சட்டமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு, நவம்பர் 7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை, அடுத்த மாதம் 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது, குறிப்பிடத்தக்கது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…