bibhav kumar - swati maliwal [File Image]
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் பிபவ் குமார் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 13ஆம் தேதி ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவால், டெல்லியில் உள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில், கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக, மே 16ஆம் தேதி டெல்லி காவல்துறையால் வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் கீழ் நேற்று டெல்லி காவல்துறை முன்பு ஸ்வாதி மாலிவால் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன் பிறகு, தற்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…
சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…
டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…
வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…
சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…