பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்து ரூ .3,800 கோடி கடன் வாங்கி உள்ளது.அந்த கடன் தொகையை திருப்பி தரவில்லை என பஞ்சாப் நேஷனல் வங்கி ரிசர்வ் வங்கிடம் புகார் கொடுத்து உள்ளது.
இந்த புகாரில் பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளைகளான துபாய் ,ஹாங்காங் ,சண்டிகர் ஆகிய கிளைகளில் இருந்து ரூ .3,800 கோடி வாங்கியதாகவும் கூறி உள்ளது.
இந்நிலையில் பன்னாட்டு ஆடிட் விசாரணையை சி பி ஐ அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர். பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தின் இயக்குனர் மீது முதல் குற்ற பத்திரிக்கை பதிவு செய்து விசாரணை தொடக்கி உள்ளது.
நீரவ் மோடிக்கு ஏற்கனவே ரூ.14 ஆயிரம் கோடி கடன் கொடுத்து மோசடியில் சிக்கி தவித்து வரும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இது இரண்டாவது முறையாக மீண்டும் சிக்கி உள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் மத்திய நிதி மோசடி தடுப்பு குழுவான sfio உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 70,000 பக்கம் கொண்ட அறிக்கையில் பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனத்தின் மீது நிதி மோசடி தொடர்பான குற்றம் சாற்றப்பட்டு உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…