கேரளாவில் உள்ள வயதான மாணவியான பாகீரதி அம்மா அவரின் 107 வயதில் இன்று காலமாகியுள்ளார்.
பாகீரதி அம்மா கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள பிரகுலத்தை சேர்ந்தவர்.இவருக்கு தற்போது வயது 107. இருந்தபோதிலும் இவரின் கல்வி ஆர்வத்திற்கு அளவில்லை. இவரின் முயற்சியால் நான்காம் வகுப்பிற்கு சமமான தேர்வில் வெற்றி பெற்றார். இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டுகளை மன்கிபாத் நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார்.
இவரது படிப்பிற்கு உறுதுணையாக இவரின் இளைய மகள் தங்க மணியும், திருக்கருவ பஞ்சாயத்தை சேர்ந்தவர்களும் உறுதுணையாக இருந்துள்ளனர். மேலும், பாகீரதி அம்மாவின் தோழியான ஷெர்லின் என்பவர் இவருக்கு கல்வியை கற்றுக்கொடுத்து உதவி வந்துள்ளார். அண்டை வீட்டில் வசிக்கும் சாரதா என்பவரும் இவருக்கு கற்பித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இவரது உடல்நிலையில் சரியில்லாமல் இருந்துள்ளது.
பாகீரதி அம்மாவுக்கு ஏழாம் வகுப்பிற்கு சமமான தேர்வில் வெற்றி பெற்று 10 வகுப்பு தேர்வு எழுத வேண்டும் என்பது கனவாக இருந்துள்ளது. மேலும், நடிகர் சுரேஷ் கோபியுடன் நேரில் பேசவும் விரும்பியுள்ளார். இந்நிலையில் இவரது இரண்டு ஆசைகளும் நிறைவேறாத வண்ணம் உடல்நலக்குறைவால் இன்று மறைந்துள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…