பாஜக இராவணர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என சமாஜ்வாதி தொண்டர்களுக்கு அகிலேஷ் யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சி சார்பில் நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழா நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமாகிய அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், சமூக வலைதளங்களில் பயிற்சி பெற்ற இராமணர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்.
பாஜக மக்களிடம் பல பொய்யான தகவல்களையும், குழப்பங்களை ஏற்படுத்தும். எனவே, அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா ஊரடங்கின் பொழுது அதிக பணம் படைத்தவர்களுக்கு விமான சேவையை இயக்கிய மத்திய அரசு, ஏழை மக்களுக்கான ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தை நிறுத்தியது எனவும் அவர் சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…