பெங்களூருவில் பரபரப்பு..! இன்ஸ்பெக்டரை சுட்டு விட்டு ஓட முயன்ற தமிழக ரவுடி என்கவுண்டர்.!

Published by
Dinasuvadu desk
  • பெங்களூருவில் பரத் (ரவுடி)  தினேஷ் என்ற  இன்ஸ்பெக்டரை விட்டு ஓட முயன்ற முயற்சி செய்தார் .
  • இதனால் இன்ஸ்பெக்டர் லோகித் என்பவர் பரத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டார்.

பெங்களூரு  சேர்ந்த பரத் என்பவர் பிரபல ரவுடி இவரது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். இவரது மீது  கொலை, கொள்ளை என 50-க்கும் மேற்பட்ட வழக்குகளில் உள்ளன.இதனால் பரத் போலீசாரிடம் சிக்காமல் இருந்து வந்தார்.கடந்த 22-ம் தேதி உத்தரபிரதேச  பதுங்கி இருந்த பரத்தை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.

அவரை நேற்று முன்தினம் நள்ளிரவு காரில் பெங்களூரு அழைத்து வந்தனர்.அப்போது பீனியா அருகே வந்தபோது , போலீசார் வந்த கார் மீது மற்றொரு கார் மோதியது. இந்த காரில் இருந்த  மர்மநபர்கள் போலீசார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதனை பயன்படுத்தி பரத் தனது கூட்டாளிகளின் காரில் தப்பிச்சென்று விட்டார்.

தப்பி சென்ற பரத்தை யசருகட்டா மெயின் ரோட்டில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது பரத் வைத்திருந்த துப்பாக்கியால் இன்ஸ்பெக்டர் தினேஷ் பட்டீலை சுட்டார்.  இதனால் அவர் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.இதையெடுத்து மற்ற போலீசாரை பரத்தும் , அவரது கூட்டாளிகளும் துப்பாக்கியாலும் சுட முயற்சி செய்து ஓட முயன்றனர்.

இதனால் இன்ஸ்பெக்டர் லோகித் என்பவர் பரத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டார். பின்னர் பரத்தை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

3 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

11 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

23 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago