அடுத்த சில நாட்களுக்கு கர்நாடகாவின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று முன்னறிவிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை மாலை ஐடி தலைநகரான பெங்களூருவில் கனமழை பெய்தது, நகரின் கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) படி, அடுத்த மூன்று நாட்களுக்கு மழை தொடரும் என்பதால், கனமழையின் அறிகுறியாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று பெய்த கனமழையால் நகரின் பல முக்கிய சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் நீரில் மூழ்கி சில பகுதிகளில் உள்கட்டமைப்புகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.மெஜஸ்டிக் பேருந்து நிலையம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் வாகன ஓட்டிகள் சிலர் காயமடைந்தனர்.
ட்விட்டர் பயனர் ஒருவர் வெள்ளத்தில் மூழ்கிய அடித்தளத்தின் வீடியோவைப் பகிர்ந்து, “இது ஒரு நதி அல்ல, இது எனது கட்டிடத்தின் அடித்தளம் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…