பெங்களூரை சேர்ந்த டைனமிக் டெக் நிறுவனம் மின்சாரம் தேவைப்படாத எலெக்க்ரானிக் சாதனம் இல்லாத தேவையான அளவு ஆக்சிஜன் கொடுக்கும் வென்டிலேட்டரை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல் காய்ச்சல் பாதிப்போடு மூச்சு திணறல் அதிகமாக ஏற்படும். அதனால், கொரோனா சிகிச்சையளிக்க வெண்டிலேட்டர் (செயற்கை சுவாசம் அளிக்கும் கருவி ) அத்தியாவசியமாகி உள்ளது.
இந்த வெண்டிலேட்டர் செயல்பட மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், பெங்களூரை சேர்ந்த டைனமிக் டெக் நிறுவனம் மின்சாரம் தேவையின்றி இயங்கும் வெண்டிலேட்டர்களை உருவாக்கியுள்ளது. இதனை இயக்க எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஏதுமின்றி உரிய அழுத்தத்தில் ஆக்சிஜன் கொடுக்கும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 2500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…