பெங்களூரை சேர்ந்த டைனமிக் டெக் நிறுவனம் மின்சாரம் தேவைப்படாத எலெக்க்ரானிக் சாதனம் இல்லாத தேவையான அளவு ஆக்சிஜன் கொடுக்கும் வென்டிலேட்டரை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல் காய்ச்சல் பாதிப்போடு மூச்சு திணறல் அதிகமாக ஏற்படும். அதனால், கொரோனா சிகிச்சையளிக்க வெண்டிலேட்டர் (செயற்கை சுவாசம் அளிக்கும் கருவி ) அத்தியாவசியமாகி உள்ளது.
இந்த வெண்டிலேட்டர் செயல்பட மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், பெங்களூரை சேர்ந்த டைனமிக் டெக் நிறுவனம் மின்சாரம் தேவையின்றி இயங்கும் வெண்டிலேட்டர்களை உருவாக்கியுள்ளது. இதனை இயக்க எலெக்ட்ரானிக் சாதனங்கள் ஏதுமின்றி உரிய அழுத்தத்தில் ஆக்சிஜன் கொடுக்கும் வகையில் இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் விலை 2500 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : இன்று, 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக அரசு மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்துள்ளது.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாசிக்கத் தொடங்கினார். நிதியமைச்சர் தங்கம்…
சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…