உண்மை பேசுபவர்களுக்கு தண்டனை கிடைக்கிறதென்றால், பொய் ஆட்சியில் உள்ளது என்பது தெளிவாகிறது என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
இன்று நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய பத்திரிக்கை தினத்தையொட்டி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் உண்மையைப் பேசுவதற்கு தண்டனை கிடைக்கிறது என்றால், பொய் ஆட்சியில் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும், திரிபுராவில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதையும் இந்த பதிவில் சுட்டி காண்பித்துள்ளார். இதோ அந்த பதிவு,
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…