உண்மை பேசுபவர்களுக்கு தண்டனை கிடைக்கிறதென்றால்; பொய் ஆட்சியில் உள்ளது – ராகுல் காந்தி!

உண்மை பேசுபவர்களுக்கு தண்டனை கிடைக்கிறதென்றால், பொய் ஆட்சியில் உள்ளது என்பது தெளிவாகிறது என ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
இன்று நாடு முழுவதும் தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய பத்திரிக்கை தினத்தையொட்டி ராகுல் காந்தி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் உண்மையைப் பேசுவதற்கு தண்டனை கிடைக்கிறது என்றால், பொய் ஆட்சியில் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும், திரிபுராவில் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டதையும் இந்த பதிவில் சுட்டி காண்பித்துள்ளார். இதோ அந்த பதிவு,
जब सच बोलने पर सज़ा मिले तो साफ़ है कि सत्ता झूठ की है।
When there’s punishment for speaking the truth, it’s clear that falsehood is in power. #NationalPressDay pic.twitter.com/EGuWgqhJGy
— Rahul Gandhi (@RahulGandhi) November 16, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025