லடாக்கில் எல்லை பிரச்சனை தொடர்பாக பல முறை பேச்சுவார்த்தை நடத்திய பின்னும் சீனா சில இடங்களில் இருந்து பின்வாங்காமல் உள்ளது. டெப்சாங், கல்வான், ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய இடங்களில் இருந்து சீனா 2 கிமீ தூரத்திற்கு படைகளை பின்வாங்கி விட்டது. ஆனால், பாங்காங் திசோ, கோக்ரா பகுதியில் இருந்து சீனா படைகளை பின் வாங்காமல் உள்ளது.
சீனா லடாக் எல்லையில் என்ன திட்டம் நடத்தவுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், இந்தியா பாதுகாப்பு படைகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. எப்போது அழைத்தாலும் வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என கூறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கு முன் ராஜ்நாத் சிங் ராணுவ வீரர்களிடம் உரையாற்றிய போது, எல்லையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போது என்னால் எதையும் கூற முடியாது என கூறினார். இதைத்தொடர்ந்து, ராணுவ வீரர்களை தயாராக இருக்கும்படி ராஜ்நாத் சிங் கூறியதாக என கூறப்படுகிறது. முடிந்த அளவு பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை சரி செய்ய இந்திய முயன்று வருகிறது என்பது குறிப்பித்தக்கது.
கேரளா : மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி பகுதியில், புதிய பாலத்தின் மேல் நின்று ஒரு இளைஞர் ஆத்மஹத்யா செய்து…
கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில், உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…