தொடர்ந்து 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காசோலை மற்றும் வங்கி பரிவர்த்தனை போன்ற வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், பட்ஜெட் தாக்கலின் போது, 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கு, வங்கி ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். வேலை நிறுத்த போராட்டம் நடத்த போவதாகவும் எச்சரித்த நிலையில், மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில், எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், நேற்று வாங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தொடர்ந்து 2-வது நாளாக வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், காசோலை மற்றும் வங்கி பரிவர்த்தனை போன்ற வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் 10 லட்சம் ஊழியர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், இந்த வேலைநிறுத்தத்தில், பல கோடி ரூபாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…