பங்களாதேஷ் கடத்தல்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்.!

Published by
murugan

மேற்கு வங்கத்தில் இந்தியா-பங்களாதேஷ் சர்வதேச எல்லையில் பங்களாதேஷ் கடத்தல்காரர்கள் நடத்திய தாக்குதலில் மூன்று எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பன்ஸ்கட்டா அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. படையின் 107 வது பட்டாலியனின் வீரர்கள் எல்லைப் பகுதியில் இருந்தனர். அப்போது 12 கடத்தல்காரர்கள் நேற்று அதிகாலை 3:30 மணியளவில் மூங்கில் குச்சிகள் மற்றும் ‘டா’ என்று அழைக்கப்படும் கூர்மையான முனைகள் கொண்ட ஆயுதங்களால் கொடூரமாக தாக்கினர் என பாதுகாப்பு படை வீரர் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்த தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படை வீரர் காயமடைந்தனர், என்றார். வீரர்கள் தற்காப்புக்காக சுட்டனர். பின்னர், அவர்கள் எல்லையைத் தாண்டி பங்களாதேஷ் நோக்கி ஓடினர் என்று அந்த அதிகாரி கூறினார். சம்பவ இடத்திலிருந்து எட்டு கிலோகிராம் கஞ்சா அடங்கிய ஒரு பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது.

பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் அல்லது இரண்டு பேர் காயமடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

24 minutes ago

தவெக திருநெல்வேலி கிழக்கு மாவட்ட செயலாளர் சஜி காலமானார் – விஜய் இரங்கல்.!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…

1 hour ago

எப்படி கண்ணா இது? சிம்பு குறித்து பேசிய ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…

2 hours ago

செங்கோட்டையன் விவகாரம் : “யாரும் எங்கும் போகலாம்..,” கடுப்பான இபிஎஸ்!

சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…

2 hours ago

தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026 : வெளியான முக்கிய அறிவிப்புகள் இதோ….

சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…

4 hours ago

விவசாயிகளை ஏமாற்றுவதில் திமுக வல்லவர்கள்…பட்ஜெட்டில் ஒன்னு இல்லை..இபிஎஸ் காட்டம்!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…

4 hours ago