நாட்டிலேயே முதல் நகரமாக பெங்களூருவுக்கு லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களுருவுக்கு லோகோ உருவாக்குவதற்கான போட்டி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இந்தப்போட்டியில், கர்நாடகாவில் உள்ள நம்மூரைச் சேர்ந்த வினோத் குமாரின் குழு வெற்றி பெற்றது.
இதையடுத்து டைபோகிராஃபி எனும் புதுமையான தொழில்நுட்பம் மூலம் பெங்களூருவில் உள்ள ‘உரு’ என்ற எழுத்து கன்னடத்திலும் BE U ஆகிய ஆங்கில எழுத்து சிவப்பு நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Be U என்றால், நீ நீயாக இரு என்று பொருள்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே ஏற்றுக் கொண்டு பெங்களூருவில் அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
source: dinasuvadu.com
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…