நாட்டிலேயே முதல் நகரமாக பெங்களூருவுக்கு லோகோ! Be U ‘நீ நீயாக இரு’ எனப் பொருள்படும் லோகோ வெளியீடு!

Default Image

நாட்டிலேயே முதல் நகரமாக பெங்களூருவுக்கு லோகோ உருவாக்கப்பட்டுள்ளது. பெங்களுருவுக்கு லோகோ உருவாக்குவதற்கான போட்டி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. இந்தப்போட்டியில், கர்நாடகாவில் உள்ள நம்மூரைச் சேர்ந்த வினோத் குமாரின் குழு வெற்றி பெற்றது.

இதையடுத்து டைபோகிராஃபி எனும் புதுமையான தொழில்நுட்பம் மூலம் பெங்களூருவில் உள்ள ‘உரு’ என்ற எழுத்து கன்னடத்திலும் BE U ஆகிய ஆங்கில எழுத்து சிவப்பு நிறத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Be U என்றால், நீ நீயாக இரு என்று பொருள்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதை கர்நாடக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே  ஏற்றுக் கொண்டு பெங்களூருவில் அனைத்து இடங்களிலும் பிரபலப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்