ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை வித்தித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சானிடைசர் எனப்படும் கிருமி நாசினி ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை வித்தித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கைகளை சுத்தப்படுத்தும்போது கொரோனா வைரஸை அழிப்பதில் சானிடைசர் முக்கிய பங்கு வகித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தங்கள் கைகளை அடிக்கடி கிருமி நாசினி கொண்டு கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வந்தன.
அதன்படி, மக்களும் கைகளை சானிடைசரை கொண்டு சுத்தம் செய்து வருகின்றனர். இதனால் சானிடைசர் மக்களிடையே அத்தியாவசிய பொருளாக மாறியது. அதில், ஆல்கஹால் கலந்த சானிடைசரை பலரும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதன் விளைவை அறிந்து அதனை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்து ஆல்கஹாலை அடிப்படையாக கொண்ட சானிடைசர் ஏற்றுமதிக்கு தடை வித்தித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…