புதுடெல்லி:குழந்தைகளை அடிமையாக்கும் ஆன்லைன் விளையாட்டுகளின் எதிர்மறையான தாக்கங்களை சுட்டிக்காட்டி, கூடுதல் மாவட்ட நீதிபதி ஏடிஜே நரேஷ் குமார் லகா அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இத்தகைய விளையாட்டுகள் “குழந்தைகள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன மற்றும் அவர்களை இயந்திரங்களைப் போல ஆக்குகின்றன என நீதிபதி நரேஷ் குமார் லகா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகளின் வளர்ச்சியில் பேரழிவு தரும் பாதகமான விளைவை ஏற்படுத்திய மோசமான விளையாட்டு PUBG மொபைலை தடை செய்த உங்கள் செயலை நாட்டின் குடிமக்கள் பாராட்டினர்.
ஆனால் சமீபத்தில் இதே போன்ற இரண்டு விளையாட்டுகள், அதாவது, Free Fire (Garena Free Fire – Rampage) மற்றும் PUBG India (Battle Ground Mobile India) ஆகியவை முந்தைய PUBG போன்ற குழந்தைகளுக்கும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
குழந்தைகள் இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடுவதில் நீண்ட நேரம் செலவிடுவதாகவும், இது அவர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து அவர்களின் குடும்பம் மற்றும் சமூக நடத்தையை பாதிக்கிறது என்றும் லகா கூறினார்.
இத்தகைய வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் எழுதிய கடிதத்தில் பரிந்துரைத்துள்ளார்.
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…
சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…