வரும் ஞாயிற்று கிழமை உலகம் முழுக்க இஸ்லாமிய பண்டிகையான பக்ரீத் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம், கால்நடைகளை பலியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் கர்நாடக மாநிலத்தில் பசுவதை சட்டம் தீவிர அமலில் இருக்கிறது. இதன் காரணமாக அம்மாநில கால்நடை பாதுகாப்பு அமைச்சர் பிரபு சவுகான் கால்நடைகளில் ஒன்றான பசுக்களை பலியிடுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஏற்கனவே, மாவட்ட ஆட்சியர், காவல்துறை முக்கிய அதிகாரிகள் என பலருக்கும் கடுமையாக கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர் சவுகான் கூறுகையில், ‘ பசுக்களை கொல்லக்கூடாது என சட்டம் இருக்கிறது. அதனால் அதனை மீறினால் கண்டிப்பாக சட்டத்தை மீறுவதாக கூறி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…