தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர் உடல்களுக்கு அருகே குழந்தை அழுதுகொண்டிருந்தது போலீசார் கண்டனர்.
காசியாபாத்தில் இந்திராபுரத்தில் உள்ள அபார்ட்மெண்டில் ஒரு தம்பதியினர் விசிறியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் பல்லவி மற்றும் நிகில் என காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தம்பதியினரின் ஒன்பது மாத குழந்தை நேற்று காலை அவர்களது உடல்களுக்கு அருகே அழுதுகொண்டிருந்தது பொலிஸார் கண்டுபிடித்தனர்.
நிகிலின் சகோதரிக்கு காலை 6 மணிக்கு வீட்டிற்கு வரும்படி ஒரு sms அனுப்பபட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதாகவும் ஒன்பது மாத குழந்தையை பெற்றுஎடுத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்த உடலுக்கு அருகில் அழுது கொண்டிருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.
காலை 6 மணியளவில் தங்கள் வீட்டிற்கு வருமாறு கேட்டுக்கொண்ட நிகில் தனது சகோதரிக்கு ஒரு sms அனுப்பியிருந்தார் என்று இந்திராபுரத்தின் வட்ட அலுவலர் அன்ஷு ஜெயின் கூறினார். இதனையடுத்து போலீசார் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு மேலும் தற்கொலை குறித்து விசாரணைநடத்தி வருகிரார்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…