தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர் உடல்களுக்கு அருகே குழந்தை அழுதுகொண்டிருந்தது போலீசார் கண்டனர்.
காசியாபாத்தில் இந்திராபுரத்தில் உள்ள அபார்ட்மெண்டில் ஒரு தம்பதியினர் விசிறியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் பல்லவி மற்றும் நிகில் என காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தம்பதியினரின் ஒன்பது மாத குழந்தை நேற்று காலை அவர்களது உடல்களுக்கு அருகே அழுதுகொண்டிருந்தது பொலிஸார் கண்டுபிடித்தனர்.
நிகிலின் சகோதரிக்கு காலை 6 மணிக்கு வீட்டிற்கு வரும்படி ஒரு sms அனுப்பபட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதாகவும் ஒன்பது மாத குழந்தையை பெற்றுஎடுத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்த உடலுக்கு அருகில் அழுது கொண்டிருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.
காலை 6 மணியளவில் தங்கள் வீட்டிற்கு வருமாறு கேட்டுக்கொண்ட நிகில் தனது சகோதரிக்கு ஒரு sms அனுப்பியிருந்தார் என்று இந்திராபுரத்தின் வட்ட அலுவலர் அன்ஷு ஜெயின் கூறினார். இதனையடுத்து போலீசார் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு மேலும் தற்கொலை குறித்து விசாரணைநடத்தி வருகிரார்கள்.
சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…
காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…
சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…