அயோத்தி தீர்ப்பு..! உச்சநீதிமன்ற பகுதியில் 144 தடை உத்தரவு..!

Default Image

நீண்டகாலமாக இழுபறியில் இருந்த அயோத்தி  வழக்கின் இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு வெளியிட உள்ளது. நாடு முழுவதும் இதற்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அயோத்தி தீர்ப்பையொட்டி உச்சநீதிமன்ற வளாகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு. உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்