அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியான பின்னர் அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது.இந்த அறிவிப்பு வெளியானது முதல் நாடு முழுவதும் பலத்த பாதுகாப்புகள்போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கினாலும் ,அந்த தீர்ப்பு யாருக்கும் வெற்றியும் அல்ல ,தோல்வியும் அல்ல.தீர்ப்பு வெளியான பின்னர் அமைதியை கடைபிடிக்க வேண்டும்.அனைத்து தரப்பினரும் சமூக நல்லிணக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…