அயோத்தி வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் அயோத்தி வழக்கில் இந்து அமைப்பில் தாக்கல் செய்த புத்தகத்தை வழக்கறிஞர் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இஸ்லாமிய அமைப்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவான் இந்து அமைப்பில் சார்பில் தாக்கல் செய்த புத்தகத்தை கிழித்து எறிந்தார்.
ராஜீவ் தவான் கோபமாக வாதத்தை முன் வைத்தார்.உடனே நீதிபதி வழக்கறிஞர்கள் இப்படி நடந்துகொண்டால் எழுந்து சென்று விடுவோம் என நீதிபதி கண்டித்து உள்ளார்.அயோத்தி வழக்கில் விசாரணை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இது போன்று நடந்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…