பள்ளிக்கென தனி வெப்சைட்டை உருவாக்கி அசத்தும் ஆசிரியர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில், உரி பகுதியை சேர்ந்த மேல்நிலை பள்ளியின் ஆசிரியர் ஒருவர், பள்ளிக்கென தனி வெப்சைட்டை உருவாக்கியுள்ளார். மேலும், ஒரு ஆனந்ராயது செயலியையும் உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதை நான் 15 நாட்களில் உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால், 3 மாதங்கள் ஆகி விட்டது. இந்த வெப்சைட் மட்டுமன்றி இந்த செயலையும் மாணவர்களுக்கு உபயோகமாக இருப்பதாகவும், பள்ளியின் மற்ற ஆசிரியர்களு இதற்க்கு உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வெப்சைட்டில் மாணவர் சேர்க்கைக்கான வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…