விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 24 மணி நேரத்தில் ரத்து செய்தால் முழு கட்டணத்தையும் திரும்ப வழங்கும் வகையில் விதிகளில் மாற்றம் கொண்டு வர சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து தொடர்பான புதிய விதிமுறைகள் குறித்த வரைவு பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, விமான பயணச்சீட்டு ரத்துக்கான கட்டணம், அடிப்படை கட்டணம் மற்றும் எரிபொருள் கட்டணத்தை விட கூடுதலாக இருக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விமான நிறுவனத்தின் தவறுகாரணமாக தாமதம் அல்லது விமானம் ரத்து நேர்ந்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்த விமான டிக்கெட்டை 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்யும் பட்சத்தில் பயண நாளுக்கு மேலும் 4 நாட்கள் அவகாசம் இருந்தால் முழு கட்டணமும் திரும்ப வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…