உத்திரகாண்டில் பனிச்சரிவு…! 8 உடல்கள் கண்டெடுப்பு…! 384 பேர் மீட்பு..!

Published by
லீனா

இந்திய- சீன எல்லைக்கு அருகே உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் நேற்று மாலை 4 மணி அளவில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் நிட்டி பள்ளத்தாக்கு அருகே  நேற்று மாலை 4 மணி அளவில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 4-5 இடங்களில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், இந்த பனிப்பாறை சரிவு பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க பிஆர்டிஎஃப் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு   வருகின்ற நிலையில், இந்த பனிச்சரிவில் சிக்கிய 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் 384 பேர் மீட்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் சம்னா-ரிம்கிம் சாலையில் அமைந்துள்ள சம்னா கிராமத்திலிருந்து நான்கு கி.மீ தூரத்தில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக மீட்புப் பணிகள் இந்திய ராணுவத்தால் தொடங்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம்… பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.!

காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம்… பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு.!

சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…

35 minutes ago

பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…

51 minutes ago

“2026 தேர்தலில் பாஜக டெபாசிட் கூட வாங்காது” – நயினார் நாகேந்திரனுக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி.!

சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…

51 minutes ago

சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை… 3 மாவட்டங்களுக்கு அடுத்த அலர்ட்!

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…

2 hours ago

“நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேக்குறாங்க..” கடை ஓனர் பரபரப்பு குற்றசாட்டு!

நெல்லை : திருநெல்வேலி டவுண் பகுதியில் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள மிகவும் பிரபலமான அல்வா கடை என்றால் அது…

3 hours ago

வந்துட்டேனு சொல்லு திரும்ப…156.7 கிமீ வேகத்தில் அணிக்கு திரும்பிய மயங்க் யாதவ்!

லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ அணி பேட்டிங்கில் பட்டயை கிளப்பி வந்தாலும் பந்துவீச்சில் சுமாராக தான் செயல்பட்டு வருகிறது.…

3 hours ago