இந்த காரானது பாதுகாப்பு சோதனைகளில் டாடா அல்ட்ராஸ்க்கு 5-க்கு 5 மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ஏற்ற கார் என்ற பிரிவில் 5-க்கு 5 மதிப்பெண்ணும் குழந்தைகளுக்கு ஏற்ற கார் என்ற பிரிவில் 5-க்கு 3 மதிப்பெண்ணையும் இந்தக் கார் பெற்றுள்ளது. மேலும் இந்த காரில் பெரியவர்களுக்கு இருக்கை வசதிகள் கழுத்து மற்றும் முதுகுப் பகுதிக்கு வலி ஏற்படுத்தாதவாறு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதற்கும் பாராட்டுகள் கிடைத்துள்ளது. இந்தக் காரின் முன்பகுதியில் 2 ஏர் பேக்குகள் உள்ளன.
இந்த கார் குறித்து NCAP சர்வதேச தலைவர் மற்றும் சிஇஓ டேவிட் வார்டு கூறுகையில், “இந்தியாவில் டாடா-வின் பாதுகாப்பு சிறப்பம்சங்களுக்குக் கிடைத்த பெருமை இந்த மதிப்பெண். டாடா-வை உதாரணமாக எடுத்துக்கொண்டு மற்ற வாகன உற்பத்தியாளர்களும் பாதுகாப்பு அம்சங்களை மெருகேற்ற வேண்டும் என்றார். இந்திய நிருவனம் ஒன்று சர்வதேச அளவிலான பாடுகாப்பு தொடர்பான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது இந்தியாவையே பெருமை கொள்ள செய்துள்ளது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…