ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் உடல்நலக்குறைவால் ராஞ்சியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சிபு சோரன் மூச்சுத்திணறல் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு முன்பு ராஞ்சியில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு ஐந்து பேர் கொண்ட மருத்துவ குழு முதற்கட்ட பரிசோதனையை நடத்தி வருகிறது. இது குறித்து மேதாந்தா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் அஜீத் சிங் கூறுகையில், மூச்சுத்தினரா காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சோரன், இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் மருத்துவமனை ஐந்து பேர் கொண்ட பரிசோதனைக் குழுவை அமைத்துள்ளது என்றும் கூறினார்.
ஜார்கண்ட்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள நேம்ரா என்ற ஊரில் பிறந்த 79 வயதான சிபு சோரன் மூன்று முறை ஜார்கண்ட் முதல்வராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…