ஓடிடி தளங்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும்! பிரதமருக்கு பீகார் முதலமைச்சர் கடிதம்!

Published by
லீனா

வலைத்தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும்.

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உலா வரும் இடமாக இணையதளம் அமைந்துள்ளது. இந்த இணையதளம் மூலம் பல நல்ல விடயங்களை கற்றுக் கொண்டாலும், மக்களின் வாழ்வில் சீர்கேடுகளை ஏற்படுத்தும் பல கெட்ட விடயங்களும் உலா வருகிறது.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக, மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமேசான், நெட்பிளிக்ஸ் உள்ளிட்டா ஸ்ட்ரீமிங் வலைத்தளங்களில் படங்கள் வெளியாகிறது. இந்த படங்களில் அதிகமாக வன்முறையும், ஆபாசமும் இருக்கிறது. இது பார்ப்பவர்களின் மனதில் தக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது.

இந்நிலையில், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், வலைத்தளங்களில் வெளியாகும் படங்களுக்கு தணிக்கையை அமல்படுத்த வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

“தளபதி தான் என்னோட Crush”… வெட்கத்தில் டிராகன் பட நாயகி!

சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…

2 hours ago

“3 அல்ல 10 மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன்” சந்திரபாபு நாயுடு அதிரடி.!

டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…

3 hours ago

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

4 hours ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

5 hours ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

6 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

8 hours ago