Categories: இந்தியா

தாக்குதல்கள் எதிர்காலத்தில் எப்படியும் வரலாம்; தயாராக இருங்கள்- ராஜ்நாத் சிங்

Published by
Muthu Kumar

எதிர்கால தாக்குதல்கள் கணிக்க முடியாததாக இருக்கும். எதற்கும் தயாராக இருங்கள் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

goa rajnathsingh

ஐஎன்எஸ் விக்ராந்த், மாநாடு:                                                                               கோவா கடற்கரையில் கடற்படை சார்பாக உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் மாநாட்டை தொடங்குகிறது, இந்த மாநாட்டில் முதன்முறையாக தொடங்கிவைத்து பேசிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படை அதிகரிகளிடம் எதிர்கால மோதல்கள் கணிக்க முடியாததாக இருக்கும்.

வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளிலும், முழு கடற்கரையிலும் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். எதிர்காலத்தில் ஏற்படும் அனைத்து சவால்களையும் எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை திறம்பட எதிர்க்கும் வகையில், ஆயுதப்படைகள் எதிர்கால திறன்களை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சீன, பாகிஸ்தான் எல்லை:                                                                                   அதே நேரத்தில் கடற்கரையோரங்களிலும் சீனா மற்றும் பாகிஸ்தான்  எல்லைகளிலும் அதிக பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று கூறினார். சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதற்கு எல்லைகளை பாதுகாப்பது அவசியம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா, அம்ரித் காலில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வருவதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார்.

சீனாவும் இந்தியாவும் கடந்த 3-4 ஆண்டுகளில் குறிப்பாக லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இரண்டு முறை எல்லையில் மோதல்களில் ஈடுபட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர் மற்றும் கேரளா போன்ற எல்லை மாநிலங்களில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் சில தந்திர வேலைகளில் ஈடுபடுவதாக கிடைத்த உளவுத்துறை தகவலின்படி, அவற்றை எதிர்கொள்ளும் உத்திகளும் நாம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

Published by
Muthu Kumar

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago