இந்தியாவின் முன்னணி சைக்கிள் நிறுவனங்களில் அட்லஸ் சைக்கிள் நிறுவனம் ஒன்று. இந்த நிறுவனம் சைக்கிள் தயாரிப்பில் 70 ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது.
அட்லஸ் சைக்கிள் நிறுவனத்தின் உரிமையாளர் சஞ்சய் கபூர் , மனைவி நடாஷா கபூர், டெல்லியில் இவர்கள் தங்கி உள்ளனர். இந்நிலையில் சஞ்சய் கபூர் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பேனில் நடாஷா கபூர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டபோது வீட்டின் பக்கத்து அறையில் அவரது மகன் மற்றும் மகள் இருந்து உள்ளனர்.
நடாஷா தனது கைப்பட எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.அதில் கணவரும் ,தனது பிள்ளைகளும் உடல்நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என உருக்கமாக எழுதி உள்ளார். ஆனால் தற்கொலை செய்து கொண்டதற்கான அந்த கடிதத்தில் குறிப்பிடவில்லை.
போலீசார் நடாஷா தற்கொலை குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் மனஅழுத்தத்தில் இருந்தாரா..?அல்லது வேறு ஏதாவது காரணமா..?என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…